tag:blogger.com,1999:blog-5175859409550075925.post5143574840486887328..comments2024-02-21T00:42:24.730-08:00Comments on SITRITHAZHGAL ULAGAM: போகன் சங்கருக்கு கண்டனம் KRISH.RAMADAShttp://www.blogger.com/profile/08780910945048364858noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5175859409550075925.post-41185053144887201172016-11-21T07:28:37.284-08:002016-11-21T07:28:37.284-08:00THANKS SIR.THANKS SIR.KRISH.RAMADAShttps://www.blogger.com/profile/08780910945048364858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5175859409550075925.post-38369264425188476632016-09-27T00:03:05.145-07:002016-09-27T00:03:05.145-07:00.
சிற்றிதழ்களை பகடி செய்வதோ, சிற்றிதழ்களை விமர்சனம... .<br />சிற்றிதழ்களை பகடி செய்வதோ, சிற்றிதழ்களை விமர்சனம் செய்வதோ தவிர்க்க முடியாத ஒன்று. ஏனென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே நடக்கக் கூடிய ஒன்று. சிற்றிதழ்கள்தான் தன்னை சுய மதிப்பீடு செய்ய முடியும். சுய பரிசோதனை செய்வதும் சிற்றிதழ்கள்தான். சிற்றிதழ்கள்தான் வாசிப்பாளனுக்கு முழு சுதந்திரம் தருகிறது. எழுதுகிறவனுக்கும் கூட. நான் 1997 முதல் சிற்றிதழ்கள் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறேன். சங்கத்தின் தலைமை இதழான எமது "மகாகவி" இதழில் "சிற்றிதழும், சின்னக் குமுதங்களும்" எனும் தலைப்பில் தொடரே வந்தது. சிற்றிதழ்களை விமர்சனம் செய்கிறவர்கள் ஒருபோதும் பெரிதழ் பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது அவர்களுக்கு தேவை இல்லாமல் இருக்கலாம். ஆதலால் நாம் கோபப்படத் தேவை இல்லை. வரவேற்போம். சில சிற்றிதழ்கள் வணிக நோக்கில் இயங்குவது கூட அவர்களின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம். அவை நீர்த்துப் போகும் என்று அவர்கள் அறிந்ததே! உங்களின் கோபம், மகிழ்ச்சி, ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சி தருகிறது. சிற்றிதழ்களுக்கு நான் தொடர்ந்து சந்தா செலுத்துகிறேன் என்பதே நல்ல முன்னுதாரணம். தொடருங்கள்.. வாழ்த்துக்கள் ஐயா..Anonymoushttps://www.blogger.com/profile/04964811484829092938noreply@blogger.com